ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கலந்துரையாடினார் நமது நிருபர் ஜூலை 30, 2022 7/30/2022 11:13:02 PM நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் ஒன்றியம், பாப்பிநாயக்கன் பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கலந்துரையாடினார்.