districts

img

ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கலந்துரையாடினார்

நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் ஒன்றியம், பாப்பிநாயக்கன் பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் கலந்துரையாடினார்.