districts

img

தருமபுரி மாவட்டம், ஆரதஅள்ளி கூட்டுரோடு பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி

தருமபுரி மாவட்டம், ஆரதஅள்ளி கூட்டுரோடு பகுதியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்கூடத்தை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.