districts

img

தருமபுரி தோழர்‌ என்.முத்து நினைநாள்‌ அனுசரிப்பு

தருமபுரி, மே 17- தோழர் என்.முத்து அவர்களின்‌ 13ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி அவரது நினைவிடமான செம்மாண்டகுப்பத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‌சார்பில் மாலைவைத்து மரியாதை செலுத்தப்பட் டது. தருமபுரி மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்  கட்சி மற்றும் விவசாயிகள் சங்கத்தின் முன்னோடி தலைவராக திகழ்ந்தவர் தோழர்  என்.முத்து. உழைக்கும் மக்களின் ஜனநா யக உரிமைகளுக்காக நடைபெற்ற போராட் டங்களில் தலைமையேற்று நடத்தியவர். மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெரும்பங் காற்றியவர். தோழர் என்.முத்து அவர்களின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.ஒன் றிய செயலாளர் என்.கந்தசாமி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சிசு பாலன், வி.மாதன்,சோ.அருச்சுணன்,எஸ்.கிரைஸாமேரி,வே.விசுவநாதன்,மூத்த தோழர்கள் பி.இளம்பரிதி,ஜி.வெங்கட் ராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பூபதி,ஜெயாமற்றும் கே.கோவிந்த சாமி,மாது, மீணாட்சிஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர்.