குப்பாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணி நமது நிருபர் பிப்ரவரி 1, 2022 2/1/2022 8:12:18 PM நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா, எலச்சிப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம், குப்பாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.