இந்திய பொதுத்துறைக்கு சொந்தமான ரயில்வேயை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக கோவை - சீரடி தனியார் ரயிலுக்கு அனுமதி வழங் கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூகநீதிக்கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.