மின் கட்டண உயர்வு அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி பள்ளிபாளையத்தில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எம்.அசோகன், பொருளாளர் எஸ்.முத்துகுமார், ஒன்றிய தலைவர் அசன், பொருளாளர் முருகேசன் உட்பட பலர் பங் கேற்றனர்.