மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை வெட்டிய, ஒன்றிய அரசைக் கண்டித்து, அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் சேலம் மாவட்டம், ஓமலூர் அண்ணாசிலை முன்பு வெள்ளி யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஹரிகிருஷ்ணன், வட்டத் தலைவர் அமலராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.