districts

img

பொங்கலூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஆக. 22 – நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு முழுமை யாக வேலை வழங்கவும், தொகுப்பு வீடுகள் புதிதாக கட்டித்  தரவும் வலியுறுத்தி பொங்கலூரில் அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத் தினர். பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சங் கத்தின் பொங்கலூர் ஒன்றியச் செயலாளர் ஜி.சுந்தரம் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் சிவ சாமி, பாலன் மற்றும் சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஜி. சம்பத் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். ஆர்ப்பாட்டத் தின் நிறைவில் ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.