காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோமதி, செயலாளர் தங்கராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன் உட்பட சகோதர சங்கங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.