18 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை வெள்ளியன்று பார்வையிட வந்த மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடிக்கு, மீனாட்சி புத்தக நிலையத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், வரவேற்புக்குழுத் தலைவர் பி.மோகன், செயலாளர் ஆர்.ஈஸ்வரன், நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.