districts

img

18 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை வெள்ளியன்று பார்வையிட வந்த மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார்

18 ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவை வெள்ளியன்று பார்வையிட வந்த மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடிக்கு, மீனாட்சி புத்தக நிலையத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், வரவேற்புக்குழுத் தலைவர் பி.மோகன், செயலாளர் ஆர்.ஈஸ்வரன், நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.