12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நமது நிருபர் மார்ச் 16, 2022 3/16/2022 9:29:52 PM திருப்பூர் மாவட்டம், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 12 வயது முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் துவக்கி வைத்தார்.