நாமக்கல் மாவட்டம், ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோவில் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தபட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நகர கிளை செயலாளர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம், ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோவில் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தபட்டதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நகர கிளை செயலாளர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.