தேனி, ஜூலை 15- தக்காளி, வெங்காயம் உட்பட அனைத்து உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத் தக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் போடியில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் ஆர்.ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்ட தலை வர் எஸ்.மீனா, மாவட்டச் செயலாளர் பி.சித்ரா, மாவட்ட துணைத்தலைவர் எஸ்.வெண்மணி, மாவட்ட துணைச் செயலாளர் கே. கோமதி, தாலுகா செயலா ளர், என்.சுதா, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.தனலட்சுமி ஆகியோர் பேசினர். போராட்டத்தை ஆத ரித்து விவசாயிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கே. ராஜப்பன், மாவட்ட தலை வர் எஸ்.கே.பாண்டியன் ஆகியோர் பேசினர். தாலுகா நிர்வாகிகள் காளி யம்மாள், ஜெ.பிரியா ஜோதி பாசு, கே. சீதா, எஸ்.சாந்தி, மல்லிகா, எம்.பிரியா, கே.வீர லட்சுமி, எம்.நாகலட்சுமி ஆகி யோர் பங்கேற்றனர்.