கோவையில் புத்தக திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் பந்தய சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் வியாழனன்று நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆனையர் ராஜகோபால் சுன்கரா மற்றும் வணிகவரித்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.