நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், பெண்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் நடத் துவர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரோய பி.சிங் தலைமையில் நடைபெற் றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜய்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.