கோவை மாநகராட்சி, 28 ஆவது வார்டுக்குட்பட்ட தெற்கு வீதியில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் மு.பிர தாப், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதிபாசு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.