பொள்ளாச்சியை அடுத்த காந்தி நகரில் பொதுமக்க ளின் பயன்பாட்டிற்கு சமுதாயக் கூடம் கட்டித்தரக் கோரி, விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதில், மாவட்ட செயலா ளர் ஏ.துரைசாமி, துணை செயலாளர் கே.மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் பட்டீஸ்வரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.