districts

img

இந்திய ஆட்சிப்பணி தேர்வில் (IAS) தமிழக அளவில் முதலிடம் பெற்ற கோவை மாவட்டம்

இந்திய ஆட்சிப்பணி தேர்வில் (IAS) தமிழக அளவில் முதலிடம் பெற்ற கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்த மாணவி சுவாதியை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் சிஐடியுவினர், அவருக்கு வாழ்த்து தெரிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கினர்.