districts

img

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திங்களன்று கோவை மாவட்டம், கரும் புக்கடை பகுதி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, திங்களன்று கோவை மாவட்டம், கரும் புக்கடை பகுதியில் உள்ள இஸ்லாமிய  மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்  ஆயிரக்கணக்கான இஸ்லாமியயர்கள்  குடும்பத்துடன் சிறப்பு தொழுகையில்  ஈடுபட்ட்டனர்.