districts

img

கோவை மாநகராட்சி, காந்திபுரம் மேம்பாலத்தில் தூய்மைப்பணி

கோவை மாநகராட்சி, காந்திபுரம் மேம்பாலத்தில் தூய்மைப்பணியை மேற்கொள்ளும் வகையில், வர்ணம் பூசும் பணியை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார் துவக்கி வைத்தார். இதில், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.