கோயம்புத்தூர் பார் அசோசியோன் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், செயலாளர் பொறுப்பிற்கு சுதீஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கேட்டு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் துண்டு பிரசுரம் விநியோகித்து வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.