ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற அரசுத்துறை அலுவலர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டி நமது நிருபர் ஜூலை 20, 2022 7/20/2022 11:19:21 PM ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற அரசுத்துறை அலுவலர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா தொடங்கி வைத்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.