ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கண்டித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி மின்வாரிய அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொன்.ரமணி, ஒன்றியச் செய லாளர் கே.சுரேஷ், பேரூராட்சி செயலாளர் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.