districts

img

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்: ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் மக்கள் விரோத, ஊழியர்

பிஎஸ்என்எல் ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்: ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் மக்கள் விரோத, ஊழியர் விரோத பட்ஜெட் டைக் கண்டித்து வியாழக்கிழமை திருப்பூர்  மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக  ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ரத்தினம் தலைமை ஏற்றார். கிளைச்  செயலாளர் கே.விஸ்வநாதன் வரவேற்றார்.  இதில் மாவட்டத் தலைவர் பா.சௌந்திர பாண்டியன், மாவட்டச் செயலாளர் ஏ.குடிய ரசு, மாநில அமைப்புச் செயலாளர் ஏ.முகமது  ஜாபர், மாநில துணைத் தலைவர் பி. மாணிக்கமூர்த்தி ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.  ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் தரும் பணி கள் தொடக்க விழா மற்றும் மாநில செயற் குழு முடிவுகள் விளக்கக் கூட்டம் நடை பெற்றது. இதில் ஓய்வூதியர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.