சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங் கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள், பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் புதனன்று கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட உதவி செயலாளர் கே.அண்ணா துரை, ஓ.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.