ஈரோடு, ஜன.2- பெருந்துறை தொலை பேசி நிலைய வளாகத்தில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளை மாநாடு நடைபெற்றது. சங் கத்தின் கொடியினை கே. அலாவுதீன் ஏற்றி வைத்தார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் எம்.சையத் இத் ரீஸ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மாநாட் டில் பெருந்துறை கிளைத் தலைவராக ஏ.சுப்ரமணி யன், செயலாளராக கே. கோவிந்தசாமி, பொருளாள ராக கே.முத்துசாமி ஆகி யோர் புதிய நிர்வாகிகளாக கலந்து கொண்டனர்.