உலக ரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் செய்தவர்களை, மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கார கௌரவித்தார். இந் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு நகர செயலாளர் பி.சுந்தர்ராஜன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கௌர விக்கப்பட்டனர்.