districts

img

ஆட்டோ சங்க தலைவர் பி.கே.சுகுமாறன் படத்திறப்பு

கோவை, ஜன.15 - சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங் கத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவ ரான பி.கே.சுகுமாறன் படத்திறப்பு ஞாயிறன்று நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மேற்கு நகர முன்னாள்  செயலாளரும்,  சிஜடியு ஆட்டோ தொழி லாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரு மான பி.கே.சுகுமாறன் முதலாமாண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு கோவை சாமி அய்யர் புது வீதியில்  உள்ள கொங்கு மஹாலில் நடைபெற் றது. சிபிஎம் மேற்கு நகர செயலாளர் பி.சி.முருகன் தலைமை தாங்கினார். சிஐடியு ஆட்டோ ஒட்டுநர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கே.முத்துக்குமார் வர வேற்றார்.  மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நட ராஜன் பி.கே.சுகுமாறன் உருவப் படத்தை திறந்து வைத்து உரையாற்றி னார். இதில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மாநாபன், செயற்குழு உறுப்பினர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, மூத்த தோழர் என்.வி.தாமோத ரன், மாமன்ற உறுப்பினர் வி.ராமமூர்த்தி  ஆகியோர் உரையாற்றினர்.  இதில், சிபிஎம், சிஐடியு அமைப்பு களின் ஊழியர்கள் மற்றும் பி.கே.சுகு மாறன் குடும்பத்தினர் பங்கேற்றனர். முடிவில், என்.பரமசிவம் நன்றி கூறினார்.