districts

img

காரல் மார்க்ஸ் 205ஆவது பிறந்த தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜோதிபுரத்தில் கருத்த ரங்கம்

காரல் மார்க்ஸ் 205ஆவது பிறந்த தினத்தையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று ஜோதிபுரத்தில் கருத்த ரங்கம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அஜய்குமார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, நலவாரிய பயனாளர்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன.