districts

img

பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம்

நாமக்கல், அனுச்சம்பாளையம் கிராமத்தில் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்  உரிமைகளுக்கான சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட அமைப்பா ளர் எம்.ஆர்.முருகேசன், தாலுகா நிர்வாகிகள் எஸ்.மாதேஸ்வரன், டி.தேவகுமார் ஆகியோர் கலந்து  கொண்டனர். தொடர்ந்து சங்கத்தின் கிளைத் தலைவராக கே.ஆனந்த், செயலாளராக கே.செந்தில்குமார், பொருளாளராக எம்.அங்கம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.