districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தி வரும் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்தி வரும் போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழன்று  சீராணம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது கையெழுத்திட்டார். கோவை நாடளுமன்ற உறுப்பினர்  பி.ஆர்.நடராஜன், திருப்பூர் சார் ஆட்சியர் ஸ்ருதன்ஜெய்நாரய ணன், வாலிபர் சங்க மாவாட்ட செயலாளர் செ.மணிகண்டன், மாவட்ட துணை தலைவர் வீ.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.