பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிட கழகம் ஒருங்கி ணைத்த, கிரகணம் என்பது இயற்கையான நடக்கும் நிகழ்வு. நிழல்தான் என்று பொதுமக்களிடத்திலே விளக்கும் விதமாக எப்போதும் போல வெளியே நடமாடலாம், சாப்பிடலாம், முறை யான கன்னாடிகள் மூலம் கிரகணத்தை பார்வையிடலாம் என் கிற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக, காங்கி ரஸ், சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.