districts

img

வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு

சேலம், மார்ச் 30- சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி, மாவட்ட ஆட்சியரகத்தில் சனி யன்று நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்க னவே தெரிவிக்கப்பட்ட அட்டவணை யின்படி, வேட்புமனு கடந்த மார்ச் 27 ஆம்  தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொ டர்ந்து வேட்புமனுக்கள் திரும்பப்பெற கடைசி நாளான சனியன்று 2 சுயேட்சை வேட் பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை திரும் பப் பெற்றனர். அந்தவகையில் சேலம் மக்கள வைத் தொகுதியில் மொத்தம் 25 வேட்பா ளர்கள் போட்டியிட உள்ளனர். இவர்களு க்கான சின்னம் ஒதுக்கும் பணி மாவட்ட  ஆட்சியரகத்தில் தேர்தல் பொதுப் பார்வை யாளர் ஜி.பி.பாட்டீல் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் ரா.பிருந்தா தேவி தலைமையில் நடைபெற்றது. இந்நி கழ்வில், அரசு உயர் அதிகாரிகள், வேட்பா ளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்  பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.