districts

img

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார் பில் பயனாளி களுக்கு வீடுகள் ஒதுக்கீடு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார் பில், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளி களுக்கு வீடுகள் ஒதுக்கீடு ஆணையை சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் வழங்கினார். உடன் உதவி ஆட்சியர் விஷ்ணுவர்தனி, சட்டமன்ற உறுப்பினர்கள் வக்கீல் ராஜேந்திரன், இரா.அருள் ஆகியோர் இருந் தனர்.