விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்திய மற்றும் மாநில மாநாட்டு முடிவுகள் குறித்த மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் ஏ.லாசர், மாநிலச் செயலாளர் ஜி.கணபதி, மாநிலக்குழு உறுப்பினர் இ.கே.முருகன், ஜி.பாண்டியம்மாள், மாவட்ட செயலாளர் எம்.முத்து, தலைவர் கே.கோவிந்தசாமி, பொருளாளனர் எம்.சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.