கோவையில் வெள்ளியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அகில இந்திய வனத்துறை விளையாட்டுப் போட்டிகளில் 32 ஆண்டுகளாக செயல்பட்டு, வலு மற்றும் பளுதூக்கு தல் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றதைப் பாராட்டி ஆத்தூர் கோட்ட வன அலுவலர் எஸ்.ஆரோக்கிய தாஸ் சேவியருக்கு, கேடயம் வழங்கி வனத்துறை அமைச் சர் மா.மதிவேந்தன் வாழ்த்து தெரிவித்தார்.