districts

img

நாமக்கல் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை

நாமக்கல் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந் திய மாணவர் சங்கத்தின் தலைமை யில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாணவர் சங்கத்தின் ஒன் றிய தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், அருண், லோகேஷ், புகழ், ரமேஷ்குமார், பூபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். இதைத்தொடர்ந்து ராசிபுரம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்த தால் போராட்டம் கைவிடப்பட்டது.