தருமபுரி, பிப்.9- தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழி லாளர் முறை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் ச.கலைச்செல்வன் தலைமையில் கொத் தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள். மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள் ஆகி யோர் பங்கேற்றனர்.