கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சனியன்று தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.லீலா அலெக்ஸ் தலை மையில் அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக் கொண்டனர். அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா மற்றும் அரசு அலுவலர்கள் பணியாளர்கள் பலர் உள்ளனர்.