வளரிளம் பருவத்தினர் மாற் றத்திற்கான முகவர்களாக வளர்த்தெடுத்தல் பயிற்சி பெற்ற மாணவி கலையரசி நமது நிருபர் அக்டோபர் 5, 2022 10/5/2022 10:10:32 PM வளரிளம் பருவத்தினர் மாற் றத்திற்கான முகவர்களாக வளர்த்தெடுத்தல் பயிற்சி பெற்ற மாணவி கலையரசி, மாணவர் தேவேந்திரன் ஆகி யோருக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ண னுண்ணி நற்சான்றிதழ் வழங்கினார்.