districts

img

சிபிஎம் போராட்டம் எதிரொலி கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டது

நாமக்கல், நவ.2- நாமக்கல் அருகே கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்படா ததால் கொசு பிடிக்கும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் போராட் டத்தால் கால்வாய் தூர்வாரப் பட்டது.  எலச்சிபாளையம் யூனி யன் அலுவலகம் முன்பு சாக் கடை கழிவு நீர் குட்டை போல் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால், பல்வேறு தொற்று வியாதிகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டதால், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில், அண்மை யில் கொசு பிடிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலை யில், அகரம் ஊராட்சி மன்றம் நிர்வாகத்தினர் கடந்த இரு  தினங்களாக கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தால், தீர்வு  கிடைத்திருப்பதாக பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர்.