மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு வழங்குவ தற்காக ரூ.6 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள், அனைந் திந்திய ஜனநாயக மாதர் சங்க ஈரோடு மாவட்டக்குழு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாதர் சங்க தலைவர் முத்தாயம்மாள், செயலாளர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முனுசாமி, தாலுகாச் செயலா ளர் துரைசாமி ஆகியோர் உடனிருந்தனர்.