தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 53 ஆவது நிறுவன நாள் விழா வியாழனன்று, பல் கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, முன்னாள் துணைவேந்தர் கு.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 53 ஆவது நிறுவன நாள் விழா வியாழனன்று, பல் கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, முன்னாள் துணைவேந்தர் கு.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.