மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட முன்னாள் செய லாளர் பி.முத்துசாமியின் 32 ஆம் ஆண்டு நினைவு தினம், மூலப்பாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, ஆர்.விஜயராகவன், ஜி. பழனிச்சாமி, சி.முருகேசன், பி.பழனிச்சாமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.