districts

img

அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழா

நாமக்கல் மாவட்டம், மோகனூர் சாலையிலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆம் ஆண்டு மாபெரும் புத்தகத் திருவிழாவை, மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் வெள்ளியன்று துவக்கி வைத்தார். இதில் ஆட்சியர் ச.உமா, காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன், ராமலிங்கம் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.