districts

img

தோழர் ஏ.கே.பாலசுப்பிரமணியம் நினைவேந்தல்

ஈரோடு, செப்.20- சிபிஎம் முதுபெரும் தோழர் ஆப்பக்கூடல் ஏ.கே.பால சுப்பிரமணியத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டம் ஆப்பக்கூடலில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர்  ஏ.கே.பாலசுப்பிரமணியத்தின் நினைவு தின பொதுக்கூட்டம் ஆப்பக்கூடலில் நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்டச் செய லாளர் ஆர்.ரகுராமன் கொடியேற்றி வைத்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எம்.முனுசாமி, ஆர். கோமதி, ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்ரமணியன் மற்றும் அந்தியூர் தாலுக்கா செயலாளர் ஆர்.முருகேசன், சிபிஎம்  பவானி தாலுக்கா செயலாளர் எஸ்.மாணிக்கம், தோழர்  ஏ.கே.பி குடும்பத்தார் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர்.