மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தியாகி இடுவாய் கே.ரத்தினசாமியின் 22 ஆம் ஆண்டு நினைவு தினமான புதன்கிழமை, அவரது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.