‘புத்தக வாசிப்பை நேசிப்போம்’ நமது நிருபர் ஜூலை 19, 2024 7/19/2024 12:00:57 PM கோயம்புத்தூர் - 2024 ஆண்டு புத்தக கண்காட்சி வெள்ளியன்று கோவை கொடிசியா வளாகத்தில் துவங்கியது. இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.