districts

img

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாட்டு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 ஆவது மாநில மாநாட்டு கோரிக்கை தீர்மான விளக்க கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் மாவட்ட துணைத் தலைவர் எஸ். குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில துணைத்தலைவர் கோ.பழனி யம்மாள், மாவட்ட செயலாளர் ஏ.சேகர், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி, மாவட்ட  துணைத்தலைவர் சி.காவேரி, தணிக்கையாளர் முனிராஜ், மாவட்ட இணைச் செய லாளர் சி.அழகிரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.