districts

img

‘மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழில் முனைவோர்கள்’

குறு. சிறு தொழில் முனைவோர்களுக்கு பவர் பேக்ட் காரணம் காட்டி கடுமையான அபராத விதிக்கப்படுகிறது. இந்த நியாயமற்ற அபராத விதிப்பை கைவிட வலியுறுத்தி கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் சார்பில் நூற்றுக்கணக்கான தொழில்முனைவோர்கள், கோவை சிவானந்த காலனியில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.